உலகெங்கும் பரந்து வாழும் என் தமிழ் உறவுகள் அனைவருக்கும் எனது
தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.
"பனி படர்ந்த தெருக்களில் கால்கள் நடந்தாலும் மனம் மட்டும் மண் புழுதி
நிறைந்த தெருக்களில் நடந்ததையே நினைக்கிறதே"
வன்னியின் அதிகாலை விடியல் பொழுது புகைப்படத்தில்.
கரிகாலன்